Myv3ads MD திரு சக்தி ஆனந்தன் அவருக்கு ஏன் இன்னும் பெயில் கிடைக்கவில்லை.?
Myv3ads MD க்கு
Statutory bail விண்ணப்பித்து இருந்தால் இப்போது MD திரு சக்தி ஆனந்தன் அவர்கள் பெயில் வெளியே வந்து இருப்பார்.
அது மட்டும் இல்லாமல் நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனையை ஓரளவு சீர் செய்து இருக்க முடியும்.
"ஆனாலும் இதை ஏன் செய்யவில்லை"
1. Statutory Bail ஏன் செல்லக்கூடாது?
பதில்: இந்த ஜாமீன் விண்ணப்பத்த நாளில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஜாமீன் வெளியான பிறகு எந்த நேரத்திலும் நம்ம MD Sir அவர்கள் ரிமாண்ட் செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே MD Sir இந்த ஜாமீனுக்கு செல்லவில்லை.
"High Court Bailகு காத்திருப்பது ஏன்.?"
2. Merit bail நன்மை என்ன?
பதில்: Merit bail விண்ணப்பிப்பதன் மூலம், ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை.
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை.
எனவே இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் காரணமாக, நிறுவனம் எதிர்காலத்தில் தடையின்றி இயங்க முடியும்.
3. ஏன் இன்னும் விசாரணை வரவில்லை?
பதில்: அவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி ஜாமீனுக்குத் தயாராகிறார்கள், ஆனால் அன்று விண்ணப்பிக்க மாட்டார்கள்.
Merit bail க்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து புதன் அல்லது வியாழன் அன்று அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.
இடையில் 2 நாட்கள் விடுமுறை இருப்பதால், இந்தச் செயல்முறையை ஆன்லைனில் முடிக்க சிறிது நேரம் எடுக்கும்.
இந்த ஜாமீன் சிறிது காலம் கடந்து தான் வரும் (10 days கூட ஆகும் )
இந்த ஜாமீன் கிடைக்க சிறுது காலம் ஆனாலும் MD Sir வெளிய வந்த பிறகு எந்த பிரச்சனையும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர்கள் ஆலோசனை படி இந்த நல்ல முடிவை எடுத்தார்கள்.
0 கருத்துகள்